13 இந்திய மீனவர்கள் விடுதலை!

Tuesday, May 17th, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: