Monthly Archives: May 2016

ஜெயலலிதா பதவியேபில் மு.க.ஸ்டாலின் ?

Monday, May 23rd, 2016
முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அழைப்பினை ஏற்று... [ மேலும் படிக்க ]

அதிகரித்த மழை :  49 குளங்கள் சேதம்!

Monday, May 23rd, 2016
நாட்டிலேற்பட்ட பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குருநாகல் மாவட்டத்தில் மட்டும் 19 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனிதாபிமான உதவிகள் ஆறுதல் அளிக்கின்றன! –  டக்ளஸ் தேவானந்தா

Monday, May 23rd, 2016
நாட்டில் ஏற்பட்ட அண்மைக்கால இயற்கை அனர்த்தமானது மிகவும் வேதனை தருவதாகவும், இதிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற உடனடி நடவடிக்கைகளும், எமது... [ மேலும் படிக்க ]

மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது – சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா.!

Monday, May 23rd, 2016
மக்கள் மத்தியில்  புதிய ஒரு அரசியல் மாற்றத்திற்கான கதவு திறக்கப்பட்டு வருகின்றது - சக்தி தொலைக்காட்சியின் எதிரொலி நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 20 ஆம் திகதி சக்தி தொலைக்காட்சியில்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் வெற்றி  இலங்கைக்கு ஆபத்து! – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Monday, May 23rd, 2016
ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் –  நிதி அமைச்சு!

Monday, May 23rd, 2016
நாட்டிலேற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க... [ மேலும் படிக்க ]

சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது – வாசுதேவ நாணயக்கார

Monday, May 23rd, 2016
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கையாகவுள்ளது.. வடமாகாணத்திற்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த அணி ஆதரவு பொது... [ மேலும் படிக்க ]

உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்! வர்த்தமானி அறிவித்தல்

Monday, May 23rd, 2016
இலங்கையில் பண்டங்களுக்கான உத்தரவாதப் பத்திரம் மூன்று மொழிகளையும் உள்ளடக்கிய வகையில் வெளியிடப்பட வேண்டுமென  நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

சென்னையில் கோடூரம்: வீதியில் சென்ற 16 பேரை மீது சரமாரியாக வெட்டிய கும்பல்!

Monday, May 23rd, 2016
சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி திடீர் தாக்குதல் நடத்திய... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்களை தேடும் முயற்சி தொடரும்: – பாதுகாப்புச் செயலாளர்

Monday, May 23rd, 2016
நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போனவர்கள் அல்லது தகவல்கள் எதுவும் இல்லாதவர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர்... [ மேலும் படிக்க ]