Monthly Archives: May 2016

வாகன நெரிசல் இனி இல்லை: வருகின்றது புதிய வகை ஹோவர் பேருந்து

Wednesday, May 25th, 2016
சீனாவில் புதிய வகை ஹோவர் பேருந்தை அடுத்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உள்ளனர். இனி வாகன நெரிசல் அறவே இருக்காது என இதன் வடிவமைப்பாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். காரணம்... [ மேலும் படிக்க ]

நிலவில் வேற்று கிரகவாசிகள் ஆக்கிரமிப்பு?

Wednesday, May 25th, 2016
நிலவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மர்ம கோபுரங்கள் அமைந்துள்ளது போன்ற காட்சிகள் வெளியானதை அடுத்து வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா என சர்ச்சை எழுந்துள்ளது. வேற்று கிரவாசிகள்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் அனைத்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Wednesday, May 25th, 2016
புதிய எண்ணங்கள் மற்றும் உத்திகளின் ஊடாக கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சகல அரச நிறுவனங்களும் தமக்கிடையில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

இலங்கையரை நாடு கடத்த பாக்கிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, May 25th, 2016
பாக்கிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் இருவரை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு திடீர் சுகவீனம்?

Wednesday, May 25th, 2016
அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் அருகிலிருந்த மாணவி யார்? கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம்!

Wednesday, May 25th, 2016
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் பாடசாலை மாணவிகள் சிலர் இருப்பதுபோன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. குறித்த புகைப்படத்தில் ஜனாதிபதிக்கு அருகில் நிற்கும்... [ மேலும் படிக்க ]

உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தை நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு விரைவில் அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 25th, 2016
இலங்கையில் யுத்தம் காரணமாக உயிர்நீத்தவர்களுக்கு ஓமந்தையில் நினைவுத்தூபி அமைக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கை நாடாளுமன்றில் சிலதினங்களில் அங்கீகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் – வடக்கின் முதலமைச்சர்!

Tuesday, May 24th, 2016
வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை தான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரிடம் நேரில் கூறிய வடமாகண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்திற்கு 14, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Tuesday, May 24th, 2016
நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 14, 500 கோடி ரூபாய்களை அரசு நிதியொதுக்கீடு செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர... [ மேலும் படிக்க ]

முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி இங்கிலாந்தில் தஞ்சம்!

Tuesday, May 24th, 2016
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நசீத் அகதியாக இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். மொஹமத் நசீத் கடந்த 2008 ஆம் ஆண்டு மாலைத்தீவில் நடந்த பொதுத்தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி... [ மேலும் படிக்க ]