Monthly Archives: April 2016

தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 800 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக கவனம்!

Friday, April 8th, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 800 ரூபாவாக உயர்த்துவது குறித்து தொழில் மற்றும் தொழில் உறவு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பெருந்தோட்டத்... [ மேலும் படிக்க ]

போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!

Friday, April 8th, 2016
கொழும்பில் அமைக்கப்பட்டுவரும் போட்சிட்டி திட்டத்தை விரைந்து முன்னெடுக்க இலங்கையும் சீனாவும் இணங்கியுள்ளன. சீனா சென்றுள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சீன பிரதமர் லீ... [ மேலும் படிக்க ]

பொகவந்தலாவையில் அடைமழை : 42 பேர் இடம்பெயர்வு, 12 வீடுகளில் வெள்ளம்!

Friday, April 8th, 2016
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07.) வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரனமாக 12 வீடுகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கைது

Friday, April 8th, 2016
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர்  கடந்த  செவ்வாய்க்கிழமை(05)உரும்பிராய் தெற்குப் பகுதியில் கோப்பாய்ப்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் . கொழும்பில் வருகை தந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் இம்மாத இறுதியில் காணமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை.

Friday, April 8th, 2016
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இம் மாத இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இம்மாதம் 25 தொடக்கம் 28 வரை மூன்று... [ மேலும் படிக்க ]

காலத்தின் பதிவுகளை பாதுகாக்கும் வகையில் படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, April 7th, 2016
காலத்தின் பதிவுகளை பேணிப்பாதுகாக்கும் வகையிலும் எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டும் வகையிலுமான பொறுப்பை உணர்ந்துகொண்டு படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க முன்வரவேண்டுமென டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அஸ்கிரிய பீடாதிபதி நியமனம்..!

Thursday, April 7th, 2016
புதிய அஸ்கிரிய பீடாதிபதியாக வரகாகொட ஞானரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் அண்மையில் காலமானார். அவரது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறி கோவை!

Thursday, April 7th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அத்துடன் ஒழுக்க நெறி கோவை... [ மேலும் படிக்க ]

பிரஸ்ஸல்சின் தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர்?

Thursday, April 7th, 2016
அண்மையில் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் – வட மாகாண ஆளுநர்.

Thursday, April 7th, 2016
உலக கல்விக் கோட்பாட்டின் அடிப்படையில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் ஆனால் கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் காணபபடுகின்றார் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட்... [ மேலும் படிக்க ]