சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கைது

Friday, April 8th, 2016

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர்  கடந்த  செவ்வாய்க்கிழமை(05)உரும்பிராய் தெற்குப் பகுதியில் கோப்பாய்ப்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் .

கொழும்பில் வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும்,கோப்பாய்ப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே மின்மானியினைச் சேதப்படுத்தி மின்சாரம் பெற்றதற்காக குறித்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: