சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கைது
Friday, April 8th, 2016சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை(05)உரும்பிராய் தெற்குப் பகுதியில் கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கொழும்பில் வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும்,கோப்பாய்ப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கோப்பாய்ப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே மின்மானியினைச் சேதப்படுத்தி மின்சாரம் பெற்றதற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சந்தேகநபருக்கு அபராதமும் சமூதாய ...
கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!
சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!
|
|