Monthly Archives: April 2016

கறுப்புச்சட்டை போட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்தது என்ன? – ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் விந்தன்

Tuesday, April 19th, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் கறுப்புச்சட்டை அணிந்த சட்டத்தரணிகளை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடுகின்ற  ஒரு அரசியல்... [ மேலும் படிக்க ]

உங்கள் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை விரைவாக பெற்றுத்தர முயற்சிக்கின்றேன் – தீவகபகுதி  தேசிய எழுச்சி மாநாட்டு முன்னமர்வில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு…!

Tuesday, April 19th, 2016
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மாநாட்டினூடாக முன்வைத்துள்ள கோரிக்கைகளை  நான் பரந்தளவிலான பார்வையூடாக  எடுத்து அனைத்து மக்களையும் முன்னிறுத்திய தீர்வுகளாக பெற்றுத்தர முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள்

Tuesday, April 19th, 2016
புத்தாண்டு காலப்பகுதியில் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக 125 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள... [ மேலும் படிக்க ]

அகதிகள் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் பலி?

Tuesday, April 19th, 2016
கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் மூழ்கியுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கடலில்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை தற்போது காணப்படுகின்றது! வானிலை அவதான நிலையம்

Tuesday, April 19th, 2016
இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் காற்றின் வேகம்... [ மேலும் படிக்க ]

பல்கலை புதிய கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Tuesday, April 19th, 2016
பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

விபத்து – மூவர் காயம் – சாரதி கைது

Tuesday, April 19th, 2016
பாமஸ்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ரதல்ல கிளேன்டன் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட... [ மேலும் படிக்க ]

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

Tuesday, April 19th, 2016
அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 18.04.2016 அன்று மாலை திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

சிவனொளிபாத மலையில் 200ற்கும்அதிகமானோர் வழிதவறியுள்ளனர்.

Tuesday, April 19th, 2016
புத்தாண்டின் பின்னரான காலப் பகுதியில் மாத்திரம் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் வியாழனன்று ஏற்றப்படும்!

Tuesday, April 19th, 2016
பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபச் சுடர் ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் அமைந்துள்ள ஹேரா பெண் கடவுளரின் கோவில்... [ மேலும் படிக்க ]