Monthly Archives: April 2016

மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் !

Wednesday, April 20th, 2016
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையில் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளில் யுத்தம் இடம்பெற்றபோது... [ மேலும் படிக்க ]

ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 413 ஆக உயர்வு!

Wednesday, April 20th, 2016
ஈக்வடோரில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் முதல்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் வறட்சியால் 10 மாநிலங்களில் 33 கோடி மக்கள் பாதிப்பு!

Wednesday, April 20th, 2016
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வறட்சி பாதிப்பு குறித்து ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று... [ மேலும் படிக்க ]

ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 28 பேர் பலி

Wednesday, April 20th, 2016
காபூல் நகரின் இதயம் போன்ற மையப்பகுதியில் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகில் இன்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய லாரியை ஓட்டிவந்த... [ மேலும் படிக்க ]

சீனாவில் அரச இரகசியங்களை விற்ற நபருக்கு மரண தண்டனை!

Wednesday, April 20th, 2016
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் யு. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்கிற துறையில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மோசமான பணியாளர் என... [ மேலும் படிக்க ]

சித்திரைப்  புத்தாண்டினை முன்னிட்டுக் கிராமிய சமுர்த்தி வங்கிகளில்  இலகு கடன் திட்டங்களும் கொடுப்பனவுகளும்  வழங்கப்பட்டன

Wednesday, April 20th, 2016
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமையச்  சமூகவலுவூட்டல் நலன்புரி அமைச்சின் எற்பாட்டில் சித்திரைப்  புத்தாண்டினை முன்னிட்டு கடந்த  திங்கட்கிழமை  (18-04-2016) கிராமிய... [ மேலும் படிக்க ]

வலிகாமம் பகுதியில் கடும் மழை

Wednesday, April 20th, 2016
யாழ்.குடாநாட்டில் கடந்த பல நாட்களாகக் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19-) பிற்பகல் வலிகாமத்தின் பல இடங்களிலும்  கடுமையான மழை பெய்துள்ளது. மழை... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்த இளம் பெண்

Wednesday, April 20th, 2016
மானிப்பாய் கட்டுடைப்  பகுதியில் கடந்த திங்கட்கிழமை(17-)  இளம் பெண்ணொருவர்  தோட்டக் கிணறொன்றினுள் விழுந்து தற்கொலை செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: வடமாகாண சபை விவசாய அமைச்சரை நீதிமன்றில் ஆயர்!

Wednesday, April 20th, 2016
வட மாகாண சபையின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே வடமாகாண சபையின் நிபுணர் குழு  அறிக்கை வெளியிடப்பட்டது. ஆகவே வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மாத்திரம் தனிப்பட்ட வகையில்... [ மேலும் படிக்க ]

ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 14

Tuesday, April 19th, 2016
ஒரு முறை ஈரோஸ் அமைப்பின் ஈழ மாணவர் பொது மன்றம் லண்டனில்  ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில்ரொபர்ட் முக்காபேயின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாற்றியபோது... [ மேலும் படிக்க ]