Monthly Archives: April 2016

உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 141ஆவது இடம்!

Thursday, April 21st, 2016
உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில், இலங்கை இந்த ஆண்டு 141ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எவ் எனப்படும்  எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் 2016ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தர... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி விஜயம்!

Thursday, April 21st, 2016
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் ஈரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, அமெரிக்க அதிபர் ஒபாமா சவதி சென்றுள்ளார். வளைகுடா ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

கடந்த அண்டில் உலகெங்கிலும் ஊடக சுதந்திரம் வீழ்ச்சி!

Thursday, April 21st, 2016
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த ஆண்டில் ஊடக சுதந்திரம் வீழ்ச்சிகண்டுள்ளதாக ஊடகத்துறையை கண்காணிக்கும் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு

Thursday, April 21st, 2016
கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

 துரித கதியில் இடம்பெறும் வடக்கு மாகாணக் கூட்டுறவாளரின் மேதினத்திற்கான ஏற்பாடுகள்

Thursday, April 21st, 2016
வடக்கு மாகாணக் கூட்டுறவாளர்களை ஒன்றிணைத்து எதிர்வரும் மேதினத்தைக் கிளிநொச்சியில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா

Thursday, April 21st, 2016
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா நேற்றுப் புதன் கிழமை (20.04.2016 ) காலை  யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்... [ மேலும் படிக்க ]

தீர்வு விடயத்தில் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன் !

Thursday, April 21st, 2016
தீர்வுவிடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? என்பதை வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செய்தீர்கள்? டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, April 21st, 2016
திருகோணமலை, சம்பூர் பகுதியில் எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்துக் கொடுத்தோம் என மார்தட்டிக் கொண்டிருப்போர், அப் பகுதி மக்கள் மீளக்குடியேற ஏதாவது வசதிகளை செய்து... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு வைத்தியசாலைகளில் O நெகடிவ் குருதிக்கு பெரும் தட்டுப்பாடு

Thursday, April 21st, 2016
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, பருத்தித் துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில்  O நெகடிவ் குருதி வகைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆகவே ,குறித்த... [ மேலும் படிக்க ]

வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Thursday, April 21st, 2016
அச்சுவேலி தெற்கு மற்றும் நவக்கிரி பகுதியில் 3 வீடுகள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் சகாக்களால், வீட்டு... [ மேலும் படிக்க ]