யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா

Thursday, April 21st, 2016

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்களப்  புத்தாண்டு விழா நேற்றுப் புதன் கிழமை (20.04.2016 ) காலை  யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சிறப்பு நிகழ்வுகளாக மாவட்ட செயலக முன்றலில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து  கைவிசேடம் வழங்குதல்

பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பனவும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் .மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்தனன், அலுவலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: