Monthly Archives: April 2016

பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகள்  அதிகரிப்பு!

Saturday, April 23rd, 2016
நாட்டில் பேஸ்புக் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் நாளை!

Saturday, April 23rd, 2016
பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேடுகளை நாளை 24 ஆம் திகதி முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வடக்கின் முதல்வருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

Saturday, April 23rd, 2016
நாட்டில் பிரிவினையினை தூண்டுவதாகவும் புலிகளை நியாயப்படுத்தி ஆயுதப்போராட்டத்தை மீண்டும் தோற்றுவிக்கும் வகையிலும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்... [ மேலும் படிக்க ]

சார்க் அமைப்பின் பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு

Saturday, April 23rd, 2016
தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்பை மேலும் வலுவூட்டில் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர் அர்ஜூன் பீ.தாபாவிற்கு... [ மேலும் படிக்க ]

நிதி மோசடி விசாரணை பிரிவு நிறுத்தப்படமாட்டாது

Saturday, April 23rd, 2016
நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை... [ மேலும் படிக்க ]

சீருடை வவுச்சர் முறையினை இரத்து செய்ய கோரிக்கை!

Saturday, April 23rd, 2016
2017ஆம் ஆண்டு முதல் பழைய முறையின் கீழ் பாடசாலை சீருடைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கையடங்கிய கடிதம் ஒன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை- சீனாவுக்கு இடையில் கடல்சார் ஒத்துழைப்பு!

Saturday, April 23rd, 2016
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் கடல்சார் உறவுகளை மேம்படுத்தமுடியும் என சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கடல்சார் விடயங்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை: 100 பரீட்சாத்திகளின் பெறுபேறுகளில் மாற்றம்!

Saturday, April 23rd, 2016
கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 100 பேரின் பெறுபேறுகளின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்... [ மேலும் படிக்க ]

சமத்துவ ஒற்றுமையினையும்  ,நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் வகையில்  யாழில் வடக்கு-தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல்

Saturday, April 23rd, 2016
வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து  தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும்  வகையிலும்... [ மேலும் படிக்க ]

கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்பு

Saturday, April 23rd, 2016
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமைக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்பு தெரிவித்துள்ளார். சர்வதேச... [ மேலும் படிக்க ]