Monthly Archives: March 2016

ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 52 ஆவது குருபூசை தின நிகழ்வு நல்லூரில் இடம்பெற்றது

Tuesday, March 22nd, 2016
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் 52 ஆவது குருபூசை தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி... [ மேலும் படிக்க ]

அறிவு சார்ந்த சமூகத்திலே வாழும் நாங்கள் எம்மையும் இயைபாக்கமுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் – வடமாகாணக்  கல்வி  அமைச்சின் செயலாளர் ரவீந்திரன்!

Tuesday, March 22nd, 2016
நாங்கள் இன்று வாழ்கின்ற உலகம் விந்தையானது . நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வளர்ச்சி கண்டு வருகிறது. உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அத்தனை விடயங்களையும் ஒரு நொடிப் பொழுதில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தொழில்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம் – ரில்வின் சில்வா

Tuesday, March 22nd, 2016
“எட்கா” என்ற உடன்படிக்கையின் ஊடாக நாட்டில் தொழில் சந்தை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் இந்திய நாட்டவரை இலங்கைக்கு வரவழைத்து தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை அடியோடு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பெருமிதம்!

Tuesday, March 22nd, 2016
வெளிநாட்டவர்கள் விரும்பதக்க தேனீரை பருகுவதற்காக தேயிலை தொழிலை மேற்கொண்டு இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள். காலம் காலமாக தோட்ட தொழிலை... [ மேலும் படிக்க ]

கைதிகள் படுத்துறங்க மெத்தைகள்!

Tuesday, March 22nd, 2016
இதுவரை காலமும் சிறைக் கைதிகள் படுத்துறங்க வழங்கப்பட்ட பாய்களுக்கு பதிலாக மெத்தைகள் வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலகுவாக... [ மேலும் படிக்க ]

தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர் ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்…… – தொடர். 03

Monday, March 21st, 2016
பழி சுமக்கச் செய்த தார்மீகப் பொறுப்பு! காயமடைந்ததால் இரத்தம் வழிந்தோடியது, வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டும் மறு கையால் அந்த வன்முறைக் கும்பலை நோக்கி அமைதியாக இருக்குமாறு சைகை செய்து... [ மேலும் படிக்க ]

இணுவில் காரைக்கால் அம்மன் ஆலய புனரமைப்பிற்கு உதவுமாறு ஈ.பி.டி.பி.யிடம் கோரிக்கை!

Monday, March 21st, 2016
இணுவில் காரைக்கால் அம்மன் ஆலய நிர்வாகசபையினர் தமது ஆலயத்தை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆலய புனரமைப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றினை தேசிய ரீதியில் தரவரிசைப்படுத்தும் போது சிங்கள மொழிமூல மாணவர்களை மாத்திரம் கவனத்திற் கொண்டுள்ளமை அநீதியானது: – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சாடல்

Monday, March 21st, 2016
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றினை தேசிய ரீதியில் தரவரிசைப்படுத்தும் போது சிங்கள மொழிமூல மாணவர்களை மாத்திரம் கவனத்திற் கொண்டுள்ளமை பாரபட்சமாகும். இது தமிழ் மொழிமூல... [ மேலும் படிக்க ]

முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது

Monday, March 21st, 2016
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் - 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான... [ மேலும் படிக்க ]

டி20 உலகக்கிண்ணம்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

Monday, March 21st, 2016
இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண 20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண ஆட்டத்தில்... [ மேலும் படிக்க ]