முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டது
Monday, March 21st, 2016வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முதலாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் தவணைப் பரீட்சை எதிர்வரும்-28 ஆம் திகதி முதல் – 5 ஆம் வரை தரம்-6 முதல் தரம்-11 வரையான வகுப்புக்களுக்கும், தரம்- 3 முதல் தரம் – 5 வரையான் வகுப்புக்களுக்கு எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்பட வேண்டிய தினம், பாடம், நேரம் என்பவற்றை உள்ளடக்கிய அட்டவணை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்!
அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி!
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
|
|