Monthly Archives: March 2016

30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது கிடக்கும் சுன்னாகம் மேற்கு கணக்கர் வளவு வீதி!  

Tuesday, March 22nd, 2016
வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் மேற்குக் கணக்கர் வளவு வீதி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் புனரமைக்கப்படாது  மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுகிறது. இதன்... [ மேலும் படிக்க ]

152 வது பொலிஸ் நிறைவு தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை  இரத்ததானம்!

Tuesday, March 22nd, 2016
இலங்கைப் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 152வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பருத்தித்துறை போலிஸ் அதிகாரி இ.பி.கே.நுவான் நந்தராயாண தலமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றைதினம் இரத்ததான... [ மேலும் படிக்க ]

மலேஷியாவில் கடும் வெப்பம், 2 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டது!

Tuesday, March 22nd, 2016
அதிகரித்த வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக மலேஷியாவில் இரண்டு வடக்கு மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய விவசாய மாநிலங்களில் 39 டிகிரிக்கும்... [ மேலும் படிக்க ]

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரின் நினைவு தினம்!

Tuesday, March 22nd, 2016
இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று (22) அனுஷ்டிக்கப்படுகிறது. 1883 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி போத்தலவில் பிறந்த டி.எஸ்.சேனாநாயக்க, ஆரம்பக்... [ மேலும் படிக்க ]

வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய வருடார்ந்த தேர் உற்சவம்! 

Tuesday, March 22nd, 2016
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத வண்ணை வைத்தீஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி பக்தர்கள் வடம்பிடிக்க இன்று(22) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. ஒல்லாந்தர் ஆட்சிக்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகையிலுமே நிலைகொண்டிருக்க வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்தல்!

Tuesday, March 22nd, 2016
கிளிநொச்சி மாவட்டத்திலே இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் எழுந்திருப்பதாக தென்பகுதி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

உலகின் முதலாவது சோலார் விமான நிலையம் சேவைகு தயாராகிறது!

Tuesday, March 22nd, 2016
கடந்த வருடம் முற்று முழுதாக சோலார் எனர்ஜியில் செயல்படக்கூடியதாக இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் மாற்றப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. இந்நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

உலக நீர் தினம் இன்று அனுஸ்டிப்பு!

Tuesday, March 22nd, 2016
உலக நீர் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1993 ஆம்... [ மேலும் படிக்க ]

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை 

Tuesday, March 22nd, 2016
வடக்கு  கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர் ஒருவர் அரசதரப்பு சாட்சியாக மாற்றம்?

Tuesday, March 22nd, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புங்குடுதீவு... [ மேலும் படிக்க ]