இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை
Tuesday, March 22nd, 2016
வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வான்படை பயிற்சி முகாமில் குண்டு வெடிப்பு!
50 வீதத்தினால் குறைக்கப்படும் மின்சார கட்டணம் - மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு - 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினர...
|
|
|


