Monthly Archives: March 2016

தீவிரவாதத்தால் ஆப்கான் பள்ளிகளில் இருந்து வெளியேறிய 25 லட்சம் குழந்தைகள்!

Friday, March 25th, 2016
ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்று வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 25... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பில்!

Friday, March 25th, 2016
ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று வருகைதந்துள்ளன. யுடாச்சி மற்றும் யுகாரி என்ற என்ற கப்பல்களே நல்லிணக்க விஜயத்தின் அடிப்படையில் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

உலககிண்ண T-20: இன்றைய போட்டிகள்!

Friday, March 25th, 2016
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரின் இன்றைய போட்டிகளில், அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒரு போட்டியில் மோதவுள்ளதோடு, மற்றைய போட்டியில் தென்னாபிரிக்காவும்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனால் முடியாதா? – வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்!

Friday, March 25th, 2016
65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் குண்டு தக்குதல் குறித்து எதுவும் தெரியாது –  சலா அப்தெசலம்

Friday, March 25th, 2016
பிரான்ஸ் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டார். சலாஹ் அப்தெசலம் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன... [ மேலும் படிக்க ]

அறிமுகமாகிறது தானாக இயங்கும் ஷூ!

Friday, March 25th, 2016
ஷூ தயாரிக்கும் பிரபல நிறுவனமான நைக்கி, தானாக இயங்கக்கூடிய ஷூக்களை உருவாக்கியிருக்கின்றது. 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, 2015 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றுவிட்டது. நைக்கி ஹைபர்... [ மேலும் படிக்க ]

மத்திய ஆசியாவில் நீருக்காக போர் வரும்?

Friday, March 25th, 2016
சீனாவின் ஜின்ஜியாங் எல்லைப் பகுதியில் டியான் ஷான் மலைத்தொடர் உள்ளது. சீனாவின் சொர்க்கபுரி என்றே இது அழைக்கப்படுகிறது. இங்கிருந்து சூர், டார்யா என இரண்டு வற்றாத ஜீவ நிதிகள்,... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவை குறிவைத்து 400 பேருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பயிற்சி!

Friday, March 25th, 2016
பிரஸ்ல்ஸ், பாரிஸ் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் தாக்குதல் நடத்தி மிக அதிக அளவிலான உயிர் சேதத்தை ஏற்படுத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக 400 பேருக்கு சிறப்பு... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டு வழக்கு விசாரணை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, March 24th, 2016
சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை  சென்னை 4–வது கூடுதல் செசன்  நீதிமன்றத்தில் இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பிலுள்ள இந்திய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!

Thursday, March 24th, 2016
பெல்ஜியத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருனாசேன... [ மேலும் படிக்க ]