Monthly Archives: March 2016

நடைபாதை வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் எம்மால் ஒரு போதும் வழங்கப்பட மாட்டாது: வலி. தெற்குப் பிரதேச சபையின்  செயலாளர் தெரிவிப்பு!

Saturday, March 26th, 2016
வலி. தெற்கு வணிகர் கழகத்தின் பொதுக் கூட்டம்  இன்று  வெள்ளிக் கிழமை( 25-03-2016) முற்பகல் -10 மணி முதல் வணிகர் கழகத் தலைவர் லயன் சி. ஹரிகரன் தலைமையில் வலி. தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலக... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் தாக்குதல்: தேடுதல் வேட்டையில் அறுவர் கைது!

Friday, March 25th, 2016
பிரேஸிலசில் கடந்த  செவ்வாயன்று நடந்த தாக்குதலில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தேடுதல் வேட்டையில் பெல்ஜிய காவல் துறையினர் ஆறு... [ மேலும் படிக்க ]

வருகிறது புதிய டொயோட்டா இன்னோவா!

Friday, March 25th, 2016
அரை வேக்காட்டு சாலையாக இருந்தாலும், அசர வைக்கும் நெடுஞ்சாலையாக இருந்தாலும், அலுங்காமல், குலுங்காமல் அழைத்து சென்று எல்லோரையும் இன்புற்றிருக்கச் செய்த டொயோட்டா இன்னோவா புதிய... [ மேலும் படிக்க ]

2022ஆம் ஆண்டில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு !

Friday, March 25th, 2016
நிலாவில் மனிதர்களை வசிக்க வைப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒரு வேளை இந்த முயற்சி சாத்தியப்பட்டால் அது மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையான விளங்கும். இதற்காக... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் அகதிகளின் காலைக் கழுவிய போப் பிரான்ஸிஸ்!

Friday, March 25th, 2016
ஜேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்புதனது 12 சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டதை நினைவூட்டும் வகையில் புனித வியாழன் கடை பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் 12... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றுக்கு ஒரே நாளில் 7,000 மாணவர்கள் வந்தனர்!

Friday, March 25th, 2016
நாடாளுமன்றத்துக்கு ஒரேநாளில் 7 ஆயிரம் மாணவ  மாணவிகள் வருகைதந்தனர் என்று படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 40 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே... [ மேலும் படிக்க ]

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் வலியுறுத்தல்!

Friday, March 25th, 2016
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ள தமிழ் மக்களில் பலர் இன்னமும் அங்குள்ள முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது... [ மேலும் படிக்க ]

கணித விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவர்களது எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை! – வடமபகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன்

Friday, March 25th, 2016
கணித, விஞ்­ஞான பிரி­வு­களில் கற்கும் மாண­வர்­க­ளது எண்­ணிக்­கையை 40 வீத­மாக அதிக­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள்,... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெற்றஅரசியல் பலத்திற்கு ஊடாகவே மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடிந்தது–டக்ளஸ் தேவானந்தா

Friday, March 25th, 2016
கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்திற்கு ஊடாக எமது மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களையும் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடிந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் குண்டு வெடிப்பு தொடர்பாக 6 பேர் கைது!

Friday, March 25th, 2016
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 22ஆம் திகதி ஜாவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி... [ மேலும் படிக்க ]