Monthly Archives: March 2016

வடக்கின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது – யாழ். கட்டளை தளபதி

Monday, March 28th, 2016
வடபகுதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கின்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் சீனா பயணம்!

Sunday, March 27th, 2016
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகளைக் மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சிலிருந்து... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வெப்­ப­நிலை; மக்கள் குடிநீர் பிரச்­சி­னை­யை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்!

Sunday, March 27th, 2016
தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடை?

Sunday, March 27th, 2016
நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

2007 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது  இலங்கை!

Sunday, March 27th, 2016
இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. பெரோஷா கோட்லா... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி அதிர்ச்சி தோல்வி!

Sunday, March 27th, 2016
எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள  அமெரிக்க  ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர் தேர்வு தற்போது நடைபெறுகின்றது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு  துறை அமைச்சர் ஹிலாரி... [ மேலும் படிக்க ]

பாரவூர்தி தடம்புரள்வு – சாரதி படுங்காயம்

Sunday, March 27th, 2016
கித்துல்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி கித்துல்கலை கலுகல... [ மேலும் படிக்க ]

சுத்தமான குடிநீர் வேண்டி ரொசல்ல கிராம பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Sunday, March 27th, 2016
சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் நேற்று (27) வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த... [ மேலும் படிக்க ]

மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 27th, 2016
அரசின் மீள் குடியேற்றம் தொடர்பான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்திற்குத் தடையாக அமையாமல், எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும். இதற்கு, எமது... [ மேலும் படிக்க ]

செவ்வாய்க்கிழமை வரை விமான நிலையம் மூடப்படும்!

Sunday, March 27th, 2016
தாக்குதலை எதிர்நோக்கிய பிரஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படமாட்டாது என பெல்ஜிய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]