பாரவூர்தி தடம்புரள்வு – சாரதி படுங்காயம்
Sunday, March 27th, 2016கித்துல்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி கித்துல்கலை கலுகல பகுதியில் சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று(27) அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்தில் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
போதைபொருள் பாவிப்பவர்களால் ஆட்சி மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந...
உலக வங்கியின் முக்கியஸ்தர் நாளை இலங்கை வருருகை!
பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும் - COP28 மாநாடு இதை தீர்மானிக்க வேண...
|
|
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்ப...
கொரோனா தாக்கத்தின் எதிரொலி : இலங்கை களஞ்சியங்களில் நிரம்பி வழியுகிறது எரிபொருள்கள் – பெற்றோலியக் கூ...
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி - சுகாதார அதிகாரிகள் சுட்...