முக்கிய செய்தி

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதைக் கட்டுப்படுத்துவது யார்?  –  இயலாமை  தலைமையே அதிகாரத்தில் –  ஈ பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!…………

Monday, March 30th, 2026
யாழ். மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால்  உருவாக்கப்பட்ட மலசலகூடத் தொகுதியைகூட செயற்படுத்த முடியாத அரசியல் தலைமையே அதிகாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஈ பி.டி.பி. ஊடகச்... [ மேலும் படிக்க ]

முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வீழ்ச்சி!

Sunday, March 29th, 2026
...........கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை (314,109) ஆக குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், அரச கல்வி... [ மேலும் படிக்க ]

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு கிழக்குஆயர் மன்றம்!

Sunday, March 22nd, 2026
........​தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியை வடக்கு கிழக்கு ஆயர் மன்றம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் அதிரடி -ஊரெழுவில் சிக்கிய பெருந்த்தொகை எரிபொருள்!

Sunday, March 22nd, 2026
.........யாழ் - ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்... [ மேலும் படிக்க ]

சேவைக்கான கட்டணம் அதிகரிப்புக் கோரி யாழில்PickMe சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம்!

Sunday, March 22nd, 2026
......எரொருளின் விலை அதிகரித்தும் தமது சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து PickMe போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

Sunday, March 22nd, 2026
....அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு இணையாக, முச்சக்கரவண்டிகளின் முதலாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு புதுப்பிக்கப்படும்QR குறியீட்டு!

Saturday, March 21st, 2026
....எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு நடைமுறை இன்று நள்ளிரவின் பின்னர் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட QR குறியீட்டின்... [ மேலும் படிக்க ]

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்!

Thursday, March 19th, 2026
.........வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய... [ மேலும் படிக்க ]

தொடரும் ஏவுகணை தாக்குதல் – வான்பரப்பை முழுமையாக மூடியது ஐக்கிய அரபு இராச்சியம்!

Tuesday, March 17th, 2026
....ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான பயணத்தை ஒத்திவைகும் ட்ரம்ப்!

Tuesday, March 17th, 2026
....ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... [ மேலும் படிக்க ]