முக்கிய செய்தி

தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம் – பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்!

Wednesday, May 1st, 2024
தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!

Wednesday, May 1st, 2024
நெருக்கடி நிலையில் நாடு இருக்கும் தருணத்தில் அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Wednesday, May 1st, 2024
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Wednesday, May 1st, 2024
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி... [ மேலும் படிக்க ]

தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Tuesday, April 30th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி, சபாநாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ஆளும் மற்றும்... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பரீட்சை முடிந்தவுடன் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் அறிவுறுத்து!

Tuesday, April 30th, 2024
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தெற்காசியா முழுவதும் வெப்பமான காலநிலை – பாடசாலைகளுக்கு பூட்டு – வெளியே வர அச்சப்படும் மக்கள்!

Tuesday, April 30th, 2024
தெற்காசியா முழுவதும் காணப்படும் வெப்பமான காலநிலையால் பல பாடசாலைகள்  பூட்டப்பட்டள்ளதுடன் வீட்டை விட்டு வெளியே வர மக்கள் அச்சப்படும் நிலையும் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா – அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி விவசாயத்தில் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Tuesday, April 30th, 2024
நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளை தயார்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த புரட்சி என வனவிலங்கு மற்றும் வன வளங்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் – சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு!

Monday, April 29th, 2024
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]