மக்கள் மத்தியில் நாம்

தமது நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் முறையீடு – மனுக்களை பரிசீலிக்க பிரதேச செயலருடன் இணைப்பாளர் ஆலோசனை!

Tuesday, March 5th, 2024
பூநகரி முட்கொம்பன் கிரமன் குளம் பகுதி விவசாயிகள் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட தமது காணிகளை மீண்டும் குள அபிவிருத்தியின் பேரால் மறுபங்கீடு செய்ய கமநல சேவை திணைக்களம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்து தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை!

Tuesday, March 5th, 2024
தமது பிள்ளைகளின் பாடசாலைக்கான பாதுகாப்பான பேருந்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கண்டாவளை கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பாரதிபுரம் ஆடை தொழிற்சாலையை மீள இயங்க கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம்!

Wednesday, February 21st, 2024
கரைச்சி பாரதிபுரம் மேற்கு கிராம சேவகர் பிரிவில்  அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்  இன்று (21)  கரைச்சி பிரதேச செயலர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசம் வலியுறுத்து!

Tuesday, February 20th, 2024
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன் பிடியாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்கு நன்மை தராது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிக்கும் தென்னிலங்கை, அரசியல்வாதிகள் பொறுப்பற்ற பேச்சுக்களால் மீண்டும் இனங்களுக்கிடையே விரிசலும் நாட்டின்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிவிருத்திகளை முடக்கும் நோக்குடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் செய்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
நல்லாட்சி என கூறப்பட்ட ஆட்சிக்காலத்தில் கம்பரெலிய மற்றும் சப்ரிகம போன்ற திட்டங்கள் மக்களின் விருப்பகளுக்கு அப்பால் வடக்கு அரசியல்வாதிகளின் தனிப்பட்ட எதேச்சயான தெரிவாகவே இருந்தன... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் – .பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, February 16th, 2024
இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சாந்தன் விரைவில் இலங்கை வருவார் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 3rd, 2024
............... சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது....! EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு ... [ மேலும் படிக்க ]

சிந்தன் தோழருக்கு அஞ்சலி மரியாதை!

Saturday, January 20th, 2024
....... தோழர் சிந்தன் டி சில்வா நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். ஈழ மக்களின் உரிமைப்போராட்டப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கிய தோழர் சிந்தன் அவர்கள் அவரின் பல ஞாபகங்களை நம்மிடையே... [ மேலும் படிக்க ]

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Thursday, January 11th, 2024
சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]