மக்கள் மத்தியில் நாம்

தோழர் பவானிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கட்சிக்கொடி போத்து இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, July 2nd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலர் தோழர் பவானியின் இறுதிக் கிரியைகள் இன்று மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இன்னிலையில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடமராட்சி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Monday, July 1st, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளர் சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

10 பேருக்கு 400 ஏக்கர் காணியை கொடுக்க நினைக்கின்றனர் சிலர் – கமநல சேவை நிலையத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் வலியுறுத்து!

Sunday, June 30th, 2024
அருவி தோட்டத்தில் 400 ஏக்கருக்கு மேற்பட்ட மத்திய வகுப்பு வயல்காணிகளை ஒரு சிலர் மட்டும் பயன்படுத்துவதை மீள் பரிசீலனை செய்து, காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் குறித்த காணிகளை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் உதயன் காலமானார் – அன்னாருக்கு ஈ.பி.டி.பியின் அஞ்சலி மரியாதை!

Friday, June 28th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர்... [ மேலும் படிக்க ]

1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் – ஈபிடிபி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Saturday, June 22nd, 2024
1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளதென என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பினர் உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் பிரச்சினைகளை நீடிக்கச் செய்வதே எண்ணங்களாக உள்ளது – ஈபிடிபி ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Saturday, June 22nd, 2024
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வுகளை பெறுவதற்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ் அரசியல் தரப்பினர் உதட்டளவில்... [ மேலும் படிக்க ]

அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, June 18th, 2024
2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது இன்று கூறும் நிபந்தனையை சம்பந்தன் ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கில் பொது மைதானம் – அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்டது கோரிக்கை – ஏதுநிலைகள் குறித்து நேரில் ஆராய்வு!

Thursday, June 13th, 2024
வலிகாமம் கிழக்கில் இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அப்பகுதிய இளைஞர்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற இருவர் கரை திரும்பவில்லை – கண்ணீரால் சோகமயமானது அனலைதீவு!

Wednesday, June 12th, 2024
அனலைதீவு கடற்பரப்பில் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த இருவர்  இதுவரை கரை திரும்பாததால் அனலைதீவு பெரும் சோகமயமானதாகியுள்ளது. இன்நிலையில் அனலைதீவில் இருந்து கடற்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது? ஆதாரத்துடன் காண்பிப்பாரா சிறீதரன் – சாவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன்!

Tuesday, June 11th, 2024
வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என சவால் விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]