பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, July 24th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி... [ மேலும் படிக்க ]

தளர்த்தப்பட்ட தடைகள் – இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுகளுக்கு சீனா அனுமதி!

Wednesday, July 24th, 2024
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்ட தடைகளை அந்நாட்டு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் விநியோகம் – சீருடைத் துணிகளை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கும் சீன அரசாங்கம் இணக்கம்!

Wednesday, July 24th, 2024
2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்ய நடவடிக்கை – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை கொள்வனவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Tuesday, July 23rd, 2024
தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது இதன்படி மை, கடித உரை, பேனை, பென்சில், காகிதம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு – , தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் பணம் ஒதுக்கப்பட்டதால், ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் – புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்து!

Tuesday, July 23rd, 2024
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து!

Tuesday, July 23rd, 2024
இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு... [ மேலும் படிக்க ]

மூடப்படும் அபாயத்தில் பல தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு – என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]