பிரதான செய்திகள்

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு!

Monday, April 22nd, 2024
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கம்!

Monday, April 22nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவிப்பு!

Monday, April 22nd, 2024
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Monday, April 22nd, 2024
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு பயணம் – மத்திய கிழக்கின் பதற்றநிலை மேலும் அதிகரிப்பு!

Monday, April 22nd, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை – எலுமிச்சை பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – நுகர்வோர் அவதி!

Monday, April 22nd, 2024
ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1200 ரூபா வரை உயர்ந்துள்ளது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையில் விற்பனை... [ மேலும் படிக்க ]

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி – நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வழிபாடுகள்!

Sunday, April 21st, 2024
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கா க நடைபவனி!

Sunday, April 21st, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை  அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து... [ மேலும் படிக்க ]