Monthly Archives: March 2024

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று!

Thursday, March 7th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் சூரிய மின்கலத் திட்டம் – சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கலத் திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என்று மின்சக்தி  மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]

கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் – ஆய்வுகள் மூலம் வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, March 7th, 2024
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை – நிதி அமைச்சு தெரிவிப்பு!.

Thursday, March 7th, 2024
மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நிதியமைச்சு முடிவு... [ மேலும் படிக்க ]

செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் – மூன்று பணியாளர்கள் பலி!

Thursday, March 7th, 2024
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Thursday, March 7th, 2024
மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாத பிரதிவாதம்!

Thursday, March 7th, 2024
இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழகம் கோரிக்கை – நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டை வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் கவனத்திற்குரியதாக உள்ளது – கிளி் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் அமீன் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இழப்பீட்டை  வழங்குவதில் வயல் நிலங்களின் விளைதிறன் மேலான கவனத்திற்குரிய  ஒரு பிரச்சினையாகுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்துள்ளார். கல்மடு... [ மேலும் படிக்க ]