Monthly Archives: March 2024

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானம்!

Monday, March 11th, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பதவியை பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை – பதவிகள் என்னைத் தேடியே வந்தன என்பதுதான் உண்மை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதிப் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை. அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவு!

Monday, March 11th, 2024
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையம்... [ மேலும் படிக்க ]

வாரணாசி பகுதியில் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிப்பு – உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுப்பு!

Monday, March 11th, 2024
பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி... [ மேலும் படிக்க ]

யுக்திய சுற்றிவளைப்பு – இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவிப்பு!

Monday, March 11th, 2024
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

தொடரும் வரட்சியான காலநிலை – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை!

Monday, March 11th, 2024
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல்... [ மேலும் படிக்க ]

“நட்பின் சிறகுகள்” – இலங்கை விமானப்படையின் 2024” கண்காட்சியின் நிறைவு நாள் இன்று!

Sunday, March 10th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் ௲ 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்று 5 ஆவது நாளாகவும் இடம்பெற்றது. “நட்பின் சிறகுகள்”... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன – அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க சுட்டிக்காட்டு!

Sunday, March 10th, 2024
சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை – அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, March 10th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர... [ மேலும் படிக்க ]