Monthly Archives: March 2024

வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் கைச்சாத்திட வேண்டாம் – இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
வங்கி ஒப்பந்தப் படிவங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்பட்டால் அதில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பின் (SLUNBA) பிரதித் தலைவர் சுசந்த லியனாராச்சி... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுடன் ஆலோசனை!

Thursday, March 14th, 2024
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில், மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றதாக சீன அரசாங்கத்தை மேற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

நிறுத்துவது யார்? – யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் பழிவாங்கும் படுகொலைகள்!

Thursday, March 14th, 2024
யாழ்ப்பாணத்தில் அண்மையகாலமாக வன்முறைகள் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது திட்டமிட்டு பழிவாங்கும் மனநிலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

இலவசங்களே பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Thursday, March 14th, 2024
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருமானம்... [ மேலும் படிக்க ]

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் சவால்!

Wednesday, March 13th, 2024
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை இறுதி செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
ன்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான வரைவை விரைவாக இறுதி செய்வதற்கு  சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
கிராம சேவகர் பற்றாக்குறை காணப்படும் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதிப்பகுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், ... [ மேலும் படிக்க ]

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் – மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Wednesday, March 13th, 2024
நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது மீண்டும் நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்பு !

Wednesday, March 13th, 2024
யாழ் பொன்னாலை பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கொலைக்கு பயன்படுத்திய கார் அராலியில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வட்டுக்கோட்டையைச்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
எதிர்காலத்தில் தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]