Monthly Archives: February 2024

நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை – சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தகவல்!

Sunday, February 18th, 2024
அண்மை காலமாக நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

உக்ரையின் அவ்திவ்கா பகுதியை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்!

Sunday, February 18th, 2024
ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் உக்ரையின் அவ்திவ்கா பகுதியினை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் வலையத்தளத்தில் இந்த தகவல்... [ மேலும் படிக்க ]

பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!

Sunday, February 18th, 2024
சர்வதேச நாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Saturday, February 17th, 2024
~,~ மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை – பிரேத பரிசோதனையில் உறுதி!

Saturday, February 17th, 2024
தலைமன்னார் - வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பாலியல்... [ மேலும் படிக்க ]

மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை – இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!

Saturday, February 17th, 2024
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய... [ மேலும் படிக்க ]

சாதகமான அரசியல் சூழலையை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 17th, 2024
சமகால அரியல் சூழல் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்தி எமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

இந்திய கலப்பு மின்சார திட்டம் – இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேரில் சென்று ஆய்வு!

Saturday, February 17th, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று இந்திய திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கலப்பு மின்திட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தார். நேற்று (16) நயினாதீவுக்கு... [ மேலும் படிக்க ]

விரைவில் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
நாகபட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பெப்ரவரி... [ மேலும் படிக்க ]

2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனம் – பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024
உலக நாடுகளில் 2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பலஸ்தீனர்களெனவும்... [ மேலும் படிக்க ]