Monthly Archives: January 2024

அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயார் – பொருளாதாரத்தைச் சீர்செய்ய மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பொருளாதாரத்தை சரியான திசையில் செலுத்துவதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் தீப்பரவல் – சுமார் 800 வீடுகள் தீக்கிரை!

Monday, January 8th, 2024
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, January 8th, 2024
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!

Monday, January 8th, 2024
மின்னணு மண் (Electronic soil) என்பது விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பமாகும். இந்த அணுகுமுறையானது 50 வீதத்திற்கும் மேல் பயிர் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு eSoil... [ மேலும் படிக்க ]

நாளை கூடுகின்றது புதிய ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

Monday, January 8th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முன்பதாக கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Monday, January 8th, 2024
இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து... [ மேலும் படிக்க ]

வடக்கின் சுகாதாரம் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

Monday, January 8th, 2024
முன்னுரிமை அடிப்படையில் வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடியாக நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அதன் கீழ் யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

மன்னார் இந்தியா இடையே நில ரீதியிலான தொடர்பு – இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Monday, January 8th, 2024
தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் – துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Monday, January 8th, 2024
............... சுற்றுச்சூழல் சட்டத்தை அமுல்படுத்துவதில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுற்றாடல் அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

நான் மன்னித்துவிட்டேன் – சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் – அரசியற் கைதி தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Sunday, January 7th, 2024
என்னை கொல்லவந்தவரை நான் மன்னித்துவிட்டேன் . சட்டமா அதிபருடன் கலந்துரையாடி சத்தியலீலா என்ற பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி... [ மேலும் படிக்க ]