Monthly Archives: January 2024

வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கதாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இராணுவத்தினர் அறிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய நடவடிக்கை – யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கவும் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை!

Wednesday, January 10th, 2024
நாட்டிற்கு தேவையான 60% பால் தேவையை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்வதற்கு ரூ. 34 பில்லியனுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக, கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத்... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, January 10th, 2024
இன்றையதினம் (10) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு இலங்கை வருகை – எதிர்வரும் 17 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு (10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். நாளை (11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு... [ மேலும் படிக்க ]

காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுடன் அவசர சந்திப்பு!

Wednesday, January 10th, 2024
காசாவில் இஸ்ரேலின் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ள நிலையில் இந்தப் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் அழிக்கப்படும் – இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது – ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்கப்படும். ஆனால் இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். குவோம் நகரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு – யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழ் மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானம் – பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு – உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!

Wednesday, January 10th, 2024
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை... [ மேலும் படிக்க ]