Monthly Archives: October 2023

மின்சார கட்டண அதிகரிப்பினால் சாதாரண மக்களும் வணிக வியாபாரிகளும் பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளனர் – நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டு!

Saturday, October 28th, 2023
நாட்டில் தொழிற்சங்கங்களிற்கே மின்சார கட்டணம் அதிகரிப்பின்னால் சாதாரண மக்களும் சரி வணிக வியாபாரிகளும் சரி பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் இலங்கை – உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானம்!

Saturday, October 28th, 2023
அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதே வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும்... [ மேலும் படிக்க ]

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றம் – அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை – அமைச்சர் மனுஷ நாணாயக்கார!

Saturday, October 28th, 2023
மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க துறைசார் பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம்!

Saturday, October 28th, 2023
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி... [ மேலும் படிக்க ]

யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, October 28th, 2023
பரீட்சை திணைக்களத்தினால் வினாத்தாள்களை தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது. அன்றுமுதல் இன்றுவரை அந்த தரம் பேணப்பட்டு வருவதாகவும், அதனை தொழிலாக கொண்டவர்களே... [ மேலும் படிக்க ]

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!

Saturday, October 28th, 2023
முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்.. ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில்... [ மேலும் படிக்க ]

நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!.

Saturday, October 28th, 2023
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று... [ மேலும் படிக்க ]

புதிய நாடு, புதிய பொருளாதாரம் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, October 28th, 2023
கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் பிரகிருதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, October 28th, 2023
~~~~~ தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை... [ மேலும் படிக்க ]

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]