Monthly Archives: September 2023

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம் சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு ஒப்புதல்!

Saturday, September 16th, 2023
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடும் பின்னணியில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்தம்... [ மேலும் படிக்க ]

2000 உத்தியோகபூர்வ கார்கள் குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தகவல்!

Saturday, September 16th, 2023
அரசியல்வாதிகள், பொலிஸ், ஆயுதப்படை மற்றும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 2000 உத்தியோகபூர்வ கார்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்து!

Saturday, September 16th, 2023
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு!

Saturday, September 16th, 2023
நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!

Saturday, September 16th, 2023
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புதிய மத்திய வங்கிச் சட்டம் – நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
புதிய மத்திய வங்கிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம், இலங்கை மத்திய வங்கியின் பணத்தை அச்சிடும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதிய விவகாரம் – தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Saturday, September 16th, 2023
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு – கொரிய குடியரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, கொரிய வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று கொரிய குடியரசின் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

பசில் ராஜபக்ஷ – பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு – பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கையொன்றை முன்வைக்க நடவடிக்கை!

Saturday, September 16th, 2023
பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உருவாக்கப்படுகின்றது டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனம் – தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கியூபாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, September 16th, 2023
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க... [ மேலும் படிக்க ]