Monthly Archives: August 2023

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு விஜயம்!

Monday, August 28th, 2023
அண்மையில் நடந்து முடிந்த லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு – மனநல வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, August 28th, 2023
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்து!

Monday, August 28th, 2023
கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு!

Monday, August 28th, 2023
தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் – எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை!

Monday, August 28th, 2023
இன்று திங்கட்கிழமை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Monday, August 28th, 2023
யாழ். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 044 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]

நிலவும் வறட்சியான காலநிலை – தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பாரியளவு பாதிப்பு!

Monday, August 28th, 2023
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இறப்பர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சி – 85 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு!

Monday, August 28th, 2023
நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடு முழுவதும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு பௌசர்கள் மூலமே தண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது. நாட்டில் 18... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, August 28th, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது இதன்படி, இரண்டாம் தவணையின்... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு – நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Monday, August 28th, 2023
அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]