Monthly Archives: August 2023

இந்திய அரசு 450 மில்லியன் இந்திய ரூபா உதவி – இலங்கையின் தேசிய அடையாள அட்டையில் மாற்றம் – நடைமுறைக்கு வருகின்றது புதிய திட்டம்!

Saturday, August 5th, 2023
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய - இலங்கை திட்டக் கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டம் – ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

Saturday, August 5th, 2023
வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட... [ மேலும் படிக்க ]

சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு ‘ஆயுஷ் விசா’ – இந்திய அரசு விசெட நடவடிக்கை!

Saturday, August 5th, 2023
ஆயுர்வேத சிகிச்சைக்காக இந்தியா வர விரும்புவோருக்கு 'ஆயுஷ் விசா' என்ற புதிய வகை விசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – சுற்றறிக்கையை வெளியிட கல்வி அமைச்சு ஏற்பாடு!

Saturday, August 5th, 2023
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 1988 ஆம் ஆண்டுமுதல் பாடசாலைகளுக்கு இலவச நீரை வழங்கி வருகின்றது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் அமைப்பிலிருந்து நீச்சல்... [ மேலும் படிக்க ]

பிரதமர் பங்கேற்பு – “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம்!

Saturday, August 5th, 2023
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் வாழ்வு மேம்பட வருமானங்களை முதலீடாக்கும் பொறிமுறை அவசியம் – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் சுட்டிக் காட்டு!

Friday, August 4th, 2023
கடற்றொழில் மூலமான வருமானங்களை தமது கிராமத்துக்கான முதலீடாக்கிக் கொள்ளும் பொறிமுறையை  அனைத்து கடற்தொழிலாளர் அமைப்புகளும் கொண்டிருக்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும் கஜேந்திர... [ மேலும் படிக்க ]

முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, August 4th, 2023
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடுவலை... [ மேலும் படிக்க ]

வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதே வீதி விபத்துகள் அதிகரிக்க காரணம் – அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
நாட்டிலுள்ள வீதிகளில் பாதுகாப்பற்ற இடங்கள் காணப்படுவதாலேயே அண்மைக் காலங்களில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வு – நிர்வாக அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, August 4th, 2023
ஒற்றையாட்சி நாட்டில் அதிகாரப் பகிர்வுக்கு உடன்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நிர்வாக அதிகாரம்... [ மேலும் படிக்க ]