Monthly Archives: August 2023

விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!

Saturday, August 12th, 2023
தேசிய விளையாட்டு சபை மூலம் விளையாட்டுத் துறையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியிலான தீர்வுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் அறிக்கை!

Saturday, August 12th, 2023
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல என்றும், பெட்ரோலியத்தின் விலை நிர்ணயம் தொடர்பாக சினோபெக் நிறுவனத்திடம் எந்த கோரிக்கையும்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க விஷேட நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Saturday, August 12th, 2023
ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று  (11)... [ மேலும் படிக்க ]

குத்தகை செலுத்தாத வாகன விவகாரம் – உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற முடியும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, August 12th, 2023
   வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் ஒட்டுண்ணிகள் இன்னுமொரு வரலாற்று தவறை செய்யக் கூடாது. – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, August 12th, 2023
தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ... [ மேலும் படிக்க ]

டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 11th, 2023
தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என... [ மேலும் படிக்க ]

1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 11th, 2023
சுழிபுரம் - பறாளை முருகன் ஆலய தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை... [ மேலும் படிக்க ]

இரு தேசம் ஒரு நாடு என்னாச்சு – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, August 11th, 2023
இருதேசம் ஒரு நாடு என பூச்சாண்டி காட்டிவருபவர்கள் 13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் தென்னிலைங்கை இனவாத சக்திகளுக்கு சோரம் போகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் – பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

Friday, August 11th, 2023
இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது... [ மேலும் படிக்க ]

புடினின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான நிலையத்திற்கும் இடையில் தீ பரவல்!

Friday, August 11th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையில் மொஸ்கோவின் - ஒடின்ட்சோவோ நகரில் உள்ள கிடங்கு தீப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]