Monthly Archives: June 2023

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆரம்பம்!

Saturday, June 3rd, 2023
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அராஜகம் செய்யும் குழுக்களுக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்திற்குத் தயாராகும் எனவும், அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் எனவும் ஆளும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிரந்து மிக விரைவில் மீண்டு அபிவிருத்தி பாதையை அணுகும் – சீனா வெளியிட்ட அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
இலங்கை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை மிக விரைவில் சமாளித்து அபிவிருத்தி பாதையை அணுகும் என்றும், இதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் சீனா வழங்கும் என சீனாவின் துணை வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் – காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!

Saturday, June 3rd, 2023
தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கு இலங்கையின் ஹேலீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத் வருடாந்த திருவிழா தொடர்கில் விசேட கலந்துரையாடல் !

Friday, June 2nd, 2023
யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று ( 01) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, June 2nd, 2023
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சீன அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா – ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, June 2nd, 2023
அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன்... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுப்பு!

Friday, June 2nd, 2023
பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பி செலுத்தும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Friday, June 2nd, 2023
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]