Monthly Archives: April 2023

கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டுப் புத்தாண்டு சுமூகமாக அமைந்துள்ளது – மேலும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள்!

Monday, April 10th, 2023
2022ஆம் ஆண்டை விடவும் இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுமூகமாக அமைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்திற்காக நாளை – கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, April 10th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (11) கூடவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு... [ மேலும் படிக்க ]

ராஜபக்ஷர்களின் நிதியை மீளப் பெற்றுக்கொடுங்கள் – ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை!

Monday, April 10th, 2023
ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந்துவைப்பு!

Sunday, April 9th, 2023
பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசத்தில் கட்ஞியின் செயற்பாடுகள் மற்றும் மக்களின்... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக எரிபொருளை... [ மேலும் படிக்க ]

ஊழியர்களுக்கு வழங்கிய கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் – கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டு!

Sunday, April 9th, 2023
சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை தமது ஊழியர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததன் விளைவாக இப்போது கடுமையான... [ மேலும் படிக்க ]

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
உள்ளுராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற... [ மேலும் படிக்க ]

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்த தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]

3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023
நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்பதாக ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]