Monthly Archives: April 2023

வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி – காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Monday, April 10th, 2023
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை 534 வீதி விபத்துகளில் 564 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

ஜூன் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியும் – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை!

Monday, April 10th, 2023
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை தமது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

விலங்குகளின் கேட்டல் உறுப்புகளை பட்டாசு பாதிக்கலாம் – கவனத்தில் கொள்ளுமாறு சுற்றாடல் ஆர்வலர்கள் கோரிக்கை!

Monday, April 10th, 2023
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிக்கும்போது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு  பொதுமக்களிடம் சுற்றாடல் ஆர்வலர்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி ஆதிசிவன் கோவில் மீண்டும் நிறுவப்படும் – எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர பயங்கரவாத தடைச் சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, April 10th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சினையில் நடந்திருப்பது தவறு எனினும் கோவில் மீண்டும் நிறுவப்படும்‘என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (09.04.2023)... [ மேலும் படிக்க ]

இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் – நிபுணர்கள் கருத்து!

Monday, April 10th, 2023
இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது,... [ மேலும் படிக்க ]

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் அடுத்த வாரம்முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Monday, April 10th, 2023
QR விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக இடைநிறுத்தப்பட்ட 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இந்த இடைநிறுத்தம் ஒரு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !

Monday, April 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள் – சுற்றுச்சூழல் அதிகார சபை நாட்டு மக்களிடம் கோரிக்கை!

Monday, April 10th, 2023
புத்தாண்டினை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

அரச பேருந்துகளில் கட்டணம் செலுத்த QR முறைமை – இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன விசேட அறிவிப்பு!

Monday, April 10th, 2023
அரச பேருந்துகளில் பணம் செலுத்தாமல், QR அட்டை முறைமை மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அனைவரும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி கோரிக்கை!

Monday, April 10th, 2023
இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட செயல்திட்ட தலைவரும் அலுவலக... [ மேலும் படிக்க ]