உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !
Monday, April 10th, 2023உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
11 கோடி அபராதம் - இலங்கை மின்சாரசபை!
தொடரும் சீரற்ற காலநிலை - மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
|
|