Monthly Archives: April 2023

நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்தவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

Tuesday, April 11th, 2023
அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின்... [ மேலும் படிக்க ]

2000 அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் விடுமுறை – உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
ஐந்தாண்டு காலம் ஊதியம் இல்லாது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2000 விண்ணப்பங்கள் மட்டுமே... [ மேலும் படிக்க ]

நாளை நண்பகலுக்கு முன் விண்ணப்பங்களை கையளிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் கோரிக்கை!

Tuesday, April 11th, 2023
நாளையதினம் (12) கடவுச்சீட்டு பெறுவதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள், நாளை நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்கள் ஜூனில் தொழிற்பாடுகளை ஆரம்பிக்கும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
நாட்டில் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொழில்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி... [ மேலும் படிக்க ]

பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்து!

Tuesday, April 11th, 2023
தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில... [ மேலும் படிக்க ]

பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம் – புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 11th, 2023
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் பாகம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிப்பு!

Tuesday, April 11th, 2023
தேசிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையின் இரண்டாம் அலகு இன்றையதினம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரியவினால் குறித்த... [ மேலும் படிக்க ]

தகவலறியும் உரிமைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை – நீதி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சரத்துகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு – தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இன்று (11) இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

ரஷ்யக் கொடியுடன் வரும் எந்தவொரு விமானமும் தடுத்து வைக்கப்படாது -போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!!

Tuesday, April 11th, 2023
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புதிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷ்யக் கொடியுடன் கூடிய எந்தவொரு விமானத்தையும் தடுத்து வைக்கப் போவதில்லை என... [ மேலும் படிக்க ]