Monthly Archives: April 2023

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் – ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முடிவு இன்று!

Thursday, April 13th, 2023
ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று (13) அறிவிக்கவுள்ளன. அமெரிக்காவின் வொஷிங்டனில் அது தொடர்பான கூட்டறிக்கையை... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறைக்கு பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடல்!

Thursday, April 13th, 2023
ஊர்காவற்துறை  பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு  உட்பட்ட அனலைதீவு, ஏழுவைதீவு, தப்பாட்டி, மெலிஞ்சிமுனை ஆகிய பிரதேசங்களில்  உள்ள கடற்றொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் நடைமுறை... [ மேலும் படிக்க ]

மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Thursday, April 13th, 2023
மண்கும்பான் பிரதான வீதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Thursday, April 13th, 2023
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு – முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதியளிப்பு!

Thursday, April 13th, 2023
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. வொஷிங்டனில் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கைக் குழுவுடனான சந்திப்பின் போது,... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா – நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, April 13th, 2023
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை – பெப்ரல் அமைப்பு கவலை!

Thursday, April 13th, 2023
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக... [ மேலும் படிக்க ]

இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் – உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!

Thursday, April 13th, 2023
வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களை பாதுகாப்பதற்கு புத்தசாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் போன்று இந்து மத விவகார அமைச்சிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதை இந்தியா உறுதி... [ மேலும் படிக்க ]

யாழில் – நரம்பியல் சிகிச்சைக்கான நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – நெருக்கடிக்கு இதுவே காரணம் என பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, April 13th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் முன்னேற்றகரமானதாகவே அமைந்திருந்ததாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிக்க திட்டம்!

Thursday, April 13th, 2023
கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலாளர் கலாமதி... [ மேலும் படிக்க ]