மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Thursday, April 13th, 2023மண்கும்பான் பிரதான வீதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.
இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் குறித்த இடத்திற்கு வரவழைத்த அமைச்சர், வீதியை அமைப்பதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் சந்தித்து அபிப்பிராயங்களை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
வடக்கு மாகாணசபையின் பலவீனம் மருத்துவத்துறையை பெரிதும் பாதித்துள்ளது !
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - டக்ளஸ் எம்பி ...
|
|