Monthly Archives: April 2023

அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!

Saturday, April 15th, 2023
தமது கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்வதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டியது ஐ.எம்.எப் – கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கு பாரிஸ் கிளப்பும் தயார் என அறிவிப்பு!

Saturday, April 15th, 2023
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தமது திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தரவுகள் சரியாக பேணப்படாமையால் தகுதியற்றோருக்கும் அரிசி – தகுதியானோர் பாதிப்பு – துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

Saturday, April 15th, 2023
அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

தொழிற்சந்தை கேள்விக்கு அமைய உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க நடவடிக்கை !

Saturday, April 15th, 2023
தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!

Saturday, April 15th, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

போலி ஆவணத்தை கொடுத்து பிணையில் சென்ற திருடன் – அதிர்ச்சியில் யாழ்ப்பாணப் பொலிஸார்!

Saturday, April 15th, 2023
யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பிணை எடுப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ்.பண்ணையில் தோன்றிய அம்மன் – பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு!

Saturday, April 15th, 2023
யாழ் பண்ணை வீதியில் எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன.... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் “கொரோனா” – எச்சரிக்கின்றார் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர்!

Saturday, April 15th, 2023
கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்தால் மீண்டும் அது வேகமாக பரவ தொடங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்... [ மேலும் படிக்க ]