விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!
Saturday, April 15th, 2023தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மொத்த அவசர நோயாளர்களின் எண்ணிக்கை 118 ஆகும். இதில் 90 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் இல்லை - கல்விச் சமூகம்!
தொடரும் சீரற்ற வானிலை - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...
ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - முழுமையான ஆதரவை வ...
|
|