மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் -விசேட வர்த்தமானியும் வெளியானது!
Tuesday, December 19th, 2023மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!
மறைந்த பாடகர் சாந்தனின் இல்லத்திற்கு ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆறுதல்!
தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...
|
|