போதையில் சாரத்தியம் செய்ததால் சாரதிப் பத்திரங்கள் நீதிமன்றால் பறிமுதல்!
Friday, October 7th, 2016
மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளில் சாரதிய அனுமதிப்பத்திரங்களை ஆறு மாதங்களுக்குத் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டது.
வழக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டன. போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் இருவரை நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களுக்கு 7ஆயிரத்து 500ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

Related posts:
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் - மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவி...
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும் - தகவல்களை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ...
கிளி. காணி விடுவிப்பு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்!
|
|
|


