நிவாரண பணியில் அமெரிக்க கடற் பிரிவினர்!
Tuesday, June 6th, 2017வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் அமெரிக்க இராணுவ ரிசேவ் அதிகாரி பயிற்சிப்பிரிவை சேர்ந்த கடற் பிரிவினர் உள்ளிட்டோர் நிவராண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பொதுக்கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Related posts:
வெளிநாட்டு வேலை வாய்ப்பு எனக் கூறி நிதி மோசடி!
முரளிப் பழத்தைக் கண்டு அஞ்சும் வன்னி மக்கள்!
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...
|
|