Monthly Archives: March 2023

அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

நெல் பயிர்ச்செய்கை செய்த விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அரசாங்க... [ மேலும் படிக்க ]

நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களிடம் வருடாந்த அறிக்கைளை கோரும் பிரதமர் – விரைவாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் பணிப்பு!

Thursday, March 30th, 2023
அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை, விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப்... [ மேலும் படிக்க ]

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் – பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷர்கள் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் முக்கிய கூட்டம்!

Wednesday, March 29th, 2023
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஓரிரு வருடங்களில் நாடு மீண்டெழும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Wednesday, March 29th, 2023
ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு – இடையூறு விழைவித்த 20 ஊழியர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நுழையத் தடை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, March 29th, 2023
இன்று (29) நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைவடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அனுமதியை... [ மேலும் படிக்க ]

பேருந்து கட்டணத்தை 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்பு!

Wednesday, March 29th, 2023
எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளைமறுதினம் (31) முதல் 30 ரூபாவாக... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது!

Wednesday, March 29th, 2023
பிரான்ஸில், அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை, 60 இல் இருந்து 62 ஆக உயர்த்துவதற்கு,... [ மேலும் படிக்க ]