Monthly Archives: March 2023

தவறிழைத்த மாணவர் தொடர்பில் மாணவர்களுக்கு விடுகைப்பத்திரம் வழங்குவது வரம்பு மீறலாகும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!

Thursday, March 30th, 2023
தவறிழைத்த மாணவர் தொடர்பில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவினைக் கூட்டி பாடசாலையிலிருந்து இடைவிலகாத வகையில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாது சென்ற விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

Thursday, March 30th, 2023
பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமை சென்றமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
காலத்துக்கு காலங்கள் மாற்றங்களை உள்வாங்குவது அவசியாமனதும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆனால் உள்வாங்கிக் கொள்ளுகின்ற மாற்றங்கள் எமது சமூக கட்டமைப்புக்களை பாதிக்காத வகையில்... [ மேலும் படிக்க ]

நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால்  இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அதனை பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சீனாவின் விமர்சனத்துக்கு மத்தியில் தாய்வான் ஜனாதிபதி நியூயோர்க் விஜயம்!

Thursday, March 30th, 2023
சீனாவின் விமர்சனத்துக்கு மத்தியிலும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார். அவர் தமது விஜயத்தை நிறைவு செய்து மீள திரும்பும் போது வெள்ளை மாளிகை பேச்சாளரை... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023
பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்... [ மேலும் படிக்க ]

தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர்... [ மேலும் படிக்க ]

காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, March 30th, 2023
.......... காக்கைதீவு பிரதேசத்திற்கு இன்று (30.03.2023) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச... [ மேலும் படிக்க ]

இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்பு!

Thursday, March 30th, 2023
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகங்களில் அண்மைய நாட்களில் இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சவால்கள் இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, March 30th, 2023
எமது மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன... [ மேலும் படிக்க ]