காக்கைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, March 30th, 2023


……….
காக்கைதீவு பிரதேசத்திற்கு இன்று (30.03.2023) கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாவற்காடு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கான இறங்கு துறை அமைத்தல் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்  கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது காக்கைதீவு கடற்கரைப்பகுதியில் மண்ணரிப்பை தடுக்கவும் மீன்வாடியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பொலிஸாரின் ரோந்துப்பணிகளை அதிகரிக்குமாறும் கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
– 30.03.2023

Related posts:

குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் - ...
கடற்றொழில் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும்...
புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!