Monthly Archives: January 2023

யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!

Sunday, January 1st, 2023
யாழ் போதனா  வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றுசனிக்கிழமை (31) முதல் ஓய்வுபெற்றுள்ளார்.. இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அறிவிப்பு!

Sunday, January 1st, 2023
2022ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். மேலும் புதிய... [ மேலும் படிக்க ]

90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, January 1st, 2023
அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருடத்திற்கும் செல்லுபடியாகும் – நிதியமைச்சு புதிய சுற்றறிக்கை!

Sunday, January 1st, 2023
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்திற்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் நாளைமுதல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் !

Sunday, January 1st, 2023
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள்  நாளை 2 ஆம் திகதி திங்கள்கிழமைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம் கல்விப் பொது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரு இலட்சத்துகும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர் – தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தலைவர் சுட்டிக்காட்டு!

Sunday, January 1st, 2023
இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதேநேரம் சுமார் 4 இலட்சம் பேர் கஞ்சா... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் – காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, January 1st, 2023
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் 25,067... [ மேலும் படிக்க ]

30,000 பேர் ஓய்வு பெறுவது பொதுச் சேவைகளுக்கு இடையூறாக இருக்காது – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்ன அசோக் பிரியந்த சுட்டிக்காட்டு!

Sunday, January 1st, 2023
டிசம்பர் 31 ஆம் திகதிமுதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

2022 இல் ஆரம்பித்த 175 திட்டங்கள் இதுவரை பூர்த்தி – எஞ்சியுள்ள திட்டங்களை 2023 க்குள் நிறைவு செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Sunday, January 1st, 2023
திறைசேரியின் 10,600 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 215 திட்டங்களில் சுமார் 175 திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெற்றது 2022!

Sunday, January 1st, 2023
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெறும் 2022 ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகி உள்ளது. அரசியல்... [ மேலும் படிக்க ]