Monthly Archives: January 2023

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, January 11th, 2023
தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டு – யானை ஒன்றிணைவு – போட்டியிடும் சின்னம் குறித்தும் இணக்கம்!

Tuesday, January 10th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன. முன்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய... [ மேலும் படிக்க ]

கலைந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – தனி வழியில் தமிழரசுக் கட்சி – பங்காளிகளும் புதிய கூட்டு!

Tuesday, January 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதென்று தீர்மானித்துள்ளன. இன்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த... [ மேலும் படிக்க ]

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் உயர்வு!

Tuesday, January 10th, 2023
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும்... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023
சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தாம் கருதுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுவதைக் குறிப்பிடும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Tuesday, January 10th, 2023
இந்தோனேசியாவில், தனிம்பார் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று (10) அதிகாலை 2.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பார் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையத்தினை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாசார... [ மேலும் படிக்க ]

நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாக்கும் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, January 10th, 2023
நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாகவும் உலகத்தையே மாற்றிமைக்கும் வல்லமை கொண்டவனாகவும் ஆற்றல்கொண்டது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜளநாயகக் கட்சியின் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய நிதி அமைச்சு தீர்மானம்!

Tuesday, January 10th, 2023
அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியம் (PAYE) வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு முரணான வழிமுறையில் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் முயற்சிகளை இலங்கையும் அனுபவித்தது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Tuesday, January 10th, 2023
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும்... [ மேலும் படிக்க ]