அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, January 11th, 2023

தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளார்

மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.

Related posts:

சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
நடுக்கடலில் இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களிடையே பதற்றம் – வடமராட்சி பிரதேசமெற்கும் மீனவர்கள் போராட...